இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதி

0 Min Read

இராஜபாளையம் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன் புதிதாக வாங்கியுள்ள மகிழுந்து சாவியை வழங்கி தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த புதிய வாகனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு பயணித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாதுகாப்பாகவும் விதிகளை கடைப்பிடித்தும் வாகனத்தை இயக்குமாறு அறிவுத்தினார். உடன் மாவட்ட தலைவர் இல.திருப்பதி. (26.2.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *