முரம்பு ‘தந்தை பெரியார் குருதிக்கொடை கழக தோழர்கள்’ தமிழர் தலைவருக்கு வரவேற்பு

Viduthalai
0 Min Read

பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட ப.க செயலாளர் பெத்தையா, மாவட்ட ப.க அமைப்பாளர் முத்தரசன், மதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டுரங்கன், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் முரம்பு ‘தந்தை பெரியார் குருதிக்கொடைகழக தோழர்கள்’ உள்ளிட்ட ஏராளமான இளைஞர் அணி தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *