‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ நூல்களை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்

Viduthalai
1 Min Read

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ (இரண்டு பாகம்) நூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா பெற்றுக்கொண்டார். உடன் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.சண்முகம், தி.மு.க.வின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
தி.மு.க. மாணவரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர் கி.நடராசன், தி.சிற்றரசு (நக்கீரன் பதிப்பகம்) சென்னை, கலைஞர் அரங்கம், 22.2.2025.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *