வழக்குரைஞர் (ஓய்வு) துரை.மகாதேவனின் பெயர்த்தியும், செந்தில்குமார் – அருணா இணையரின் மகளுமாகிய செ.அ.யாழினி கட்டடக் கலை (M.Arch) மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்வதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து திருச்சி பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-த்தை நன்கொடையாகவும், விடுதலை சந்தாவாக ரூ.5000/-மும் வழங்கினார். செ.அ. யாழனிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: லதா தமிழ்ச்செல்வன், அகிலன் (19.02.2025, சென்னை)
செ.அ.யாழினி மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா பயணம் – தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment