கன்னியாகுமரி மாவட்டம் – மறைந்த கரந்தை புலவர் ச.அருணாச்சலம் துணைவியார் என்.ராமலட்சுமி (வயது 83) வயது மூப்பு காரணமாக 2.2.2025 அன்று மாலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு அருளரசி என்ற மகளும், அ.சசிகுமார் என்ற மகனும் உள்ளனர்.
வருந்துகிறோம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:வருந்துகிறோம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books