செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read

மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா?
* வடலூர் சத்திய ஞானசபையில் 154 ஆவது தைப் பூச விழாவில், திருவிழாவையொட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்.
>> ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்று பாடிய வள்ளலாரை, இப்படி மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *