ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் ‘என்சிசி ஏ’ சான்று தேர்வில் பங்கேற்றனர்

0 Min Read

குடந்தை, பிப்.5- கும்பகோணம் 8 தமிழ்நாடு பட்டாலியன் பட்டாளம் நடத்திய NCC ஏ சான்றுக்கான பயிற்சி சோதனை தேர்வு மற்றும் ஸ்வச் அபியான் மரக்கன்றுகளை நடும் துவக்க விழா 01.02.2025 அன்றும் NCC- ஏ சான்றுக்கான தேர்வு 2.2.2025 அன்றும் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அதில் தொடக்கமாக கர்னல் சந்திரசேகர் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களுக்கு சில அறிவுரைகளை கூறி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த தேர்வில் 6 பள்ளியிலிருந்து சுமார் 230 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *