பெரியார் விடுக்கும் வினா! (1553)

Viduthalai
0 Min Read

மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டமான காரியமன்றி ஆகக் கூடிய காரியமாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *