மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டமான காரியமன்றி ஆகக் கூடிய காரியமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’