வனத்துறை அதிகாரி பணிக்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அய்.எப்.எஸ்., பணியில் 150 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அக்ரிகல்சர், வனம், கால்நடை, தாவரவியல், வேதியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பு.
வயது: 21 – 32 (11.2.2025இன்படி)
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி: 25.5.2025
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.2.2025
விவரங்களுக்கு: upsc.gov.in
வனத்துறை அதிகாரிப் பணியிடங்கள்

Leave a Comment