ஈரோடு மாநகர கழக பொறுப்பாளர் மற்றும் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு

Viduthalai
0 Min Read

வரும் 19.07.2023 புதன் மாலை சரியாக 5 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் மாநகராட்சி பகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்குறித்த கலந்துரையாடல்

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்துகொள்கிறார். 

அனைவரும் வருகை தர கேட்டுக் கொள்கிறோம்.

– இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்)

மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்)

குறிப்பு:- மாநகர எல்லைக்குட்பட்ட தோழர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *