கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.1.2025

Viduthalai
1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்

  • பாட்னாவில் நடந்த ‘சம்விதான் சுரக்ஷா சம்மேளன்’ நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை உயர்த்த போராடும்; இரண்டு பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி

தி டெலிகிராப்

  • ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று (18.1.2025) நடைபெற்றது. வகுப்புவாத மற்றும் ‘சமூக-நீதி விரோத’ சக்திகளை எதிர்த்திடுவோம், ஆர்.ஜே.டி. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பதஞ்சலி ஆயுர்வேத சுகாதாரப் பொருட்கள் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக பாபா ராம்தேவ் மீது பிடியாணை.
    குடந்தை கருணா
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *