கும்பமேளா என்ற பெயரில் விபரீதம்!

0 Min Read

அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) கும்பமேளா துவங்கி விட்டது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்தும் அலகாபாத் செல்லும் விமானங்களின் கண்ணாடி ஜன்னல்களில் ராமாயண காட்சிகளை ஒட்டி வைத்துள்ளனர்.

பொதுவாக விமானங்களின் ஜன்னல் கண்ணாடி களில் எந்த ஒரு பொருளையும் ஒட்டவோ அல்லது இணைக்கவோ கூடாது; காரணம் அப்படி ஒட்டும் பொருள்களின் மெலிதான கனம் கூட கண்ணாடி இணைப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அப்படி இருக்க, பன்னாட்டு விமான விதிமுறைகளை கவனத்தில் கொள்ளாது, மத நம்பிக்கையில் பயணிகளின் உயிரைக் கூட பணயம் வைக்கின்றன விமான நிறுவனங்கள்.

இது தொடர்பாக விமான பாதுகாப்புத்துறை என்ன சொல்லப் போகிறது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *