தி.மு.க. ஆட்சியைப் பாராட்டிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திமுக அரசை பாராட்டி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் ரத்து, நான் முதல்வன், புதுமைப் பெண், காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்த முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். எதிரணியில் இருக்கும் பாமகவே, ஆட்சியை பாராட்டுவதாக திமுகவினர் பெருமிதம் அடைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *