எவர் சொல்வது உண்மை?

1 Min Read

பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குலத் தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.

– அசாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா
(“இந்து தமிழ் திசை – 9.4.2024 – பக்கம் 11 )

சீனாவிடம் கேட்கிறேன், “அண்டை நாட்டு மாகாணங்களின் பெயர்களை நாங்கள் மாற்றினால் அந்தப் பகுதிகள் எங்களுக்குச் சொந்தமானது ஆகுமா? இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா – சீனா இடையிலான உறவு தான் கெடும்.” ஒன்றிய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்.

( ‘தினமலர்’ – 9.4.2024 – பக்கம் 10 )

சீன ஆக்கிரமிப்பு அறவே இல்லை என்கிறார் உள் துறை அமைச்சர்.
ஆக்ரமிப்பை மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் இராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்.
குறிப்பு: 2000 சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பை (அருணாசலப் பிரதேசம்) சீனா ஆக்ரமித்துள்ள தகவலை மறைப்பது ஏன்? அட கோயபல்சுகளா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *