விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் மறைந்த ப.சுப்பராயன் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: விழுப்புரம் பெருநகர திமுக செயலாளர் சக்கரை, தலைமைக் கழக அமைப்பாளர் பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன், மாவட்ட தலைவர் திண்டிவனம் அன்பழகன், விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேல், விஜயலட்சுமி, தேன்மொழி, நிவேதா, ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்பரசன், பச்சையப்பன், சென்னகுணம் தண்டபாணி, சுந்தரமூர்த்தி, வடகரை சேகர், கருப்பு சட்டை ஆறுமுகம், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், அமைப்பாளர் முருகன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் ஆகியோர் உள்ளனர் (18.3.2024, விழுப்புரம்)
ப.சுப்பராயன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books