நாள் : 6.9.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் மாலை 6.00 மணியளவில்
இடம்: ஓட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம்
– சென்னை-34
தலைமை: எ.இராஜசேகரன்
(பொதுச் செயலாளர், AI IOB OBC SWA)
வரவேற்புரை: திருமதி. இரவீணா விஜயகுமார்
சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
உயர்திரு. டி.கே.எஸ்.இளங்கோவன்
(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
சிறப்பு விருந்தினர்கள்: உயர்திரு.கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், AIOBC)
உயர்திரு. எம்.பி.நிர்மல்
(நிறுவனர், International Exnora)
வழக்குரைஞர் பவதாரணி (சமூக செயல்பாட்டாளர்)
நன்றியுரை: பி.டி.ஆனந்தா
(பொருளாளர், AI IOB OBC SWA)
