நாகர்கோவில்: காலை 10:30 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழா, நாகர்கோவில் பெரியார் மய்யம் பராமரிப்பு, திராவிடர் கழக எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள். * குமரி மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம் * இவன்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்
