பெரியார் விடுக்கும் வினா! (2058)

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்தியாவில் மாநிலங்களில் ஜனநாயகம் ஏற்பட்ட பிறகு எந்த மாநிலத்தில் எப்போது அமைதி, பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு யோக்கியமாய் நடந்து வந்தது; வருகிறது என்று சொல்ல முடியும்? டில்லியில் காமராசர் கொலை முயற்சி ஜனநாயக ஆட்சி முறையா? மற்றும் மாகாணங்கள் தோறும் நடந்து வந்த, வருகிற பலாத்கார, காலித்தனமான கிளர்ச்சிகள் உண்மையான ஜனநாயக ஆட்சியின் இலட்சணத்தைக் கொண்டவையா? ஆகவே இதற்கு மேல் மக்கள் இந்திய ஜனநாயகத்தைப் பரிட்சை பார்க்க நேரத்தைச் செலவழித்து நாட்டையும், மக்களையும் பாழாக்க வேண்டுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *