நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களில் நடைபெற்ற, இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தின் முதல் குழுவின் நிறைவு விழா, தாம்பரத்தில், 25.08.2026 செவ்வாய் அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வின் செய்தி 26.08.2026 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்துள்ளது. அச்செய்தியில், 8 ஆம் பக்கம் முதல் பத்தியில் வெளிவந்துள்ள, முதல் பக்கத் தொடர்ச்சி என்ற தலைப்பின் கீழ், இந்திய அரசியலமைப்பின் பீடிகையாக வெளிவந்துள்ள ஆங்கிலச் சொற்றொடரை, ‘‘WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens” என்று திருத்தி வாசிக்குமாறு கோருகிறோம்.
(ஆ–ர்)
