கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

23.8.2026 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர்
இரா.கோதண்டபாணி அய்ந்தாம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம்

சிக்கவலம்: மாலை 6 மணி *இடம்: இராமர் மடத்தெரு, சிக்கவலம் *இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக சொற்பொழிவாளர்) *வவேற்புரை: ச.முருகேசன் *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) *தொடக்கவுரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), பா.இதழ்மொழி (திராவிட மகளிர் பாசறை) *நினைவேந்தல் உரை: என்.கவுதமன் (திமுக) *தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உரை: இரா.மாரிமுத்து (தி.மு.க.) *தோழர்களுக்கு சிறப்புச் செய்தல்: ஆனந்த் (திமுக), ஆர்.ஏ.டி.அண்ணாதுரை (திமுக) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: கோ.மாலா.

அவசர செயல் மறவர்கள் கூட்ட அழைப்பு

பெங்களூரு: மாலை 4 மணி * இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம், திராவிடர் அகம், தந்தை பெரியார் மய்யம், ஆசிரியர் வீரமணி அரங்கம் * தலைமை: சே.குணவேந்தன் கருநாடக மாநில திராவிடர் கழகம். * பொருள்: கருநாடக மாநிலம், சாம்ராஜ் நகர் காட்டுப் பகுதியில் கடந்த வாரம் மூன்று அப்பாவித் தமிழர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொன்றது குறித்து கலந்துரையாடல். * விழைவு: அனைத்து தமிழ் ஆர்வலர்கள், இயக்கத்தினர், கழகத் தோழர்கள் யாவரும் தவறாது கலந்து கொள்ளுதல் * இவண்: கருநாடக மாநில திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *