கழகக் களத்தில்…!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

17.08.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1108

உரையரங்கம் மற்றும் பாராட்டு

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *  வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *அறிமுகவுரை: த.மரகதமணி  * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *பாராட்டு பெறுபவர்: மு.பசும்பொன் செந்தில்குமாரி * (மதுரை நட்பு தமிழ் வட்டத்தின் சிறந்த பகுத்தறிவு ஆளுமைக்கான மகளிர் விருது பெற்றமைக்காக) *ஆய்வுரை: த.மு.யாழ்திலீபன் *தலைப்பு: திராவிடர் கழகமும் ஜாதி ஒழிப்பும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *