திருச்சி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம்

சிறப்பு புத்தக சலுகைகள்

நாள்: 23.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

இடம்: உறையூர் குறத்தெரு, திருச்சி

வரவேற்புரை: மு.சேகர் (மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி)

தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்
(திருச்சி மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை: மு.நற்குணம் (மாவட்டக் காப்பாளர்), வி.சி.வில்வம் (மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்), சு.மகாமணி (திருச்சி மாவட்டச் செயலாளர்), க.அம்பிகா (மாநில மகளிர் பாசறைத் துணைச் செயலாளர்)

தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், திமுக), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (மேனாள் அமைச்சர், திமுக), இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அன்பழகன் (மேயர், திமுக), இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), கோ.சா.நாகராஜ் (திமுக), க.வைரமணி (திமுக), மு.மதிவாணன் (திமுக), ப.சுப்ரமணியன் (மாநிலத் தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), இரவி (திமுக)

நன்றியுரை: மா.தமிழ்மணி

ஏற்பாடு: திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *