நன்றிக் காணிக்கை

சிறப்பு புத்தக சலுகைகள்

பெரியார்ப் பேருரையாளர் பேராசிரியர் மானமிகு அ. இறையன் அவர்களின் நினைவு நாளில் (12.08.2026) பூவிருந்தவல்லி
க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை

‘விடுதலை’ வைப்பு நிதி – 176 ஆம் முறையாக- உரு.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி- 350 ஆம் முறையாக- உரு. 100, செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நிதி – 205 ஆம் முறையாக- உரு. 100, இதழ் கட்டணங்கள் – ‘விடுதலை’ ஆறு மாதக் கட்டணம்(க‌.ச.பெரியார் மாணாக்கன்) – 145 ஆம் முறையாக -உரு.1000, ‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம்(மு.செல்வி)- 121 ஆம் முறையாக- உரு.900

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்)-121 ஆம் முறையாக- உரு.600, மொத்தம் – உரு.3,700

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *