மக்களுக்குள் அதிலும் அரசியலில் இறங்கியவர் களுக்குள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு அடைவது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் இயல்புதான். ஆனால் என்னதான் வேறுபாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடும், பொதுநலத்துக்குப் பாதகமின்றியும் நடந்து கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2041)
Leave a Comment
