முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் வெள்ளி (7.8.2026) காலை சரியாக 10.30 மணிக்கு கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
