கழகக் களத்தில்…!

1 Min Read

1.8.2026 சனிக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய
ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா கூட்டம்

மன்னார்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *வரவேற்புரை: தங்க.வீரமணி (மாவட்டச் செயலாளர், ப.க.) *தலைமை: வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: சி.இரமேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.), வழக்குரைஞர் சு.சிங்காரவேலு (கழக சொற்பொழிவாளர்) *நூல் ஆய்வுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இரா.கோபால் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி (கழக) மாவட்டம்.

2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 32ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: மானிடமும், மருத்துவமும் *சிறப்புரை: மருத்துவர் அ.பாண்டியன் *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (தலைமைச் செயற்குழு உறுபபினர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர்).

6.8.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2610
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *முன்னிலை: தென்மாறன், ஜெ.ஜனார்த்தனம், வழக்குரைஞர் பா.மணியம்மை *தொடக்கவுரை: பாவலர் வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: பாவலர் கலைச்செல்வி புலியூர் கேசிகன் (புலியூர் கேசிகன் இலக்கியப் பேரவை) *தலைப்பு: தமிழ்க்கடல் மறைமலையடிகள் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *