எடமேலையூர் லெ. ரூபாவதி நினைவேந்தல்-படத்திறப்பு நிகழ்ச்சி

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரின் மாமியார் எடமேலையூர் கழக கிளைச் செயலாளர் லட்சுமணனின் வாழ்விணையர் லெ.ரூபாவதி 14.7.2026 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 2.8.2026 அன்று முற்பகல் 11 மணிக்கு எடமேலையூர் அத்தாணியார் தெரு இல்லத்தில் நடைபெறுகின்றது.

நிகழ்ச்சி நிரல்

தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்)

முன்னிலை: பி.இராஜமாணிக்கம் (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், திமுக), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்ட செயலாளர்), பி.வீராச்சாமி (ஒன்றிய துணைத் தலைவர்)

படத்திறப்பாளர்: ச.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர், மன்னார்குடி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *