கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் ‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு இல்லையா?

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம்

‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு  இல்லையா?

மாணவர்கள் ஆதங்கம்

புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது. டில்லியில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல் சென் னையில் நடந்த போராட்டமும் முடிவுக்கு வந்தது.

போராட்டக்களத்தில் நீட் தேர்வை அமைச்சர் பதவியைவிட்டு விலகி தடை செய்ய வேண்டும் என பதாகைகள் வைத்து போராட்டத்தை நடத்திவிட்டு, இப்போது ஒன்றிய அமைச்சர் பதவியை விட்டு விலகியவுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை முடித்துக் கொள்வதா? என்றும், இந்த போராட்டம் நீட் ரத்துக்கான போராட்டம் இல்லையா? என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இளைஞர்கள் – மாணவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *