“புண்ணியத் தலங்களை” விடத் “தெய்வத் தலங்களை” விடச் சிறப்பாக, மேன்மையாக விளங்க வேண்டிய சட்டசபை, பார்லிமெண்ட் மற்றும் ஜனநாயகச் சபைகள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன? நாளுக்கு நாள் கீழ்த்தரமாகிச் செருப்படித் திருநாள் கொண்டாடும் உற்சவத் தலங்களாகக் காட்சி அளிக்கின்றனவா இல்லையா? இதைப் பற்றி நான் அடைகின்ற வெட்கமும், வேதனையும் ஜனநாயக ஆட்சியில் உள்ள எவரிடமுமாவது காண முடிகின்றதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
