பெரியார் விடுக்கும் வினா! (2020)

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

“புண்ணியத் தலங்களை” விடத் “தெய்வத் தலங்களை” விடச் சிறப்பாக, மேன்மையாக விளங்க வேண்டிய சட்டசபை, பார்லிமெண்ட் மற்றும் ஜனநாயகச் சபைகள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன? நாளுக்கு நாள் கீழ்த்தரமாகிச் செருப்படித் திருநாள் கொண்டாடும் உற்சவத் தலங்களாகக் காட்சி அளிக்கின்றனவா இல்லையா? இதைப் பற்றி நான் அடைகின்ற வெட்கமும், வேதனையும் ஜனநாயக ஆட்சியில் உள்ள எவரிடமுமாவது காண முடிகின்றதா?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *