தமிழர் தலைவருக்கு மாணவர்கள் பொன்னாடை!

0 Min Read

9 வயதில் மேடையேறி, 93 வயதிலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கிவரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, 47 ஆம் ஆண்டாக நடைபெறும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களின் சார்பாக பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதன்முதலாக மேடை ஏறியதன் 84 ஆம் ஆண்டு தொடக்க நாளன்று, பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் அவர்கள், தங்களுக்கு  இரண்டு வகுப்புகளை நடத்துகிறார் என்பதை அறிந்த மாணவர்கள் பெருமகிழ்வோடும், வியப்போடும் தமிழர் தலைவரை சிறப்பித்து மகிழ்ந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *