ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)

0 Min Read

25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார் கோயில் சன்னதி தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்றில் தமிழர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் புராண வரலாற்றை கண்டு மனம் வருந்தினார். ராவணன் தங்கை சூர்ப்பனகையை ராமன் தம்பியாகிய இலட்சுமணன் அவள்கொங்கையைவாளால் துண்டிக்கும்செயல் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருந்தது. இது கண்டு வெட்கமும் வேதனையும் ஆத்திரமும் படாத தமிழர் சமுதாயத்தின் நிலை கண்டு வருந்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *