“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 – ஆண்டு விழா” மாநாட்டிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் அவர்களுக்குச் சின்னாளப்பட்டி பிரிவில் 26.6.2026 அன்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில், விருதுநகர் நகர தலைவர் கா.நல்லதம்பி, திருநாவுக்கரசு, நகர தலைவர் கா.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும்.
தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம்.
வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன்,
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன்
பழனி மாவட்ட கழகத் தலைவர்
பொன்.அருண்குமார்
பழனி மாவட்டச் செயலாளர்
