28.5.2026 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

தஞ்சாவூர்: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்). பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்). ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்). தீ.வ.ஞானசிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்). வ.ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்:
மே-31 திருவாரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம், மே-31 உரத்தநாடு குடும்ப விழா, ஜூன்-5 தஞ்சை மாநகரம், ஜூன்-7 திருக்காட்டுப்பள்ளி முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் விடுதலை சந்தா சேர்த்தல் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *அன்புடன்: அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *