தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூ.1000 – 65ஆவது தவணையாக வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி.
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்த ஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரக் கண்ணன் – பொன்மணி இணையரது மகனுமான சு.ரித்விகா (16.05.2026) 8ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி.
தஞ்சை பிள்ளையார் பட்டி கவிஞர் பொ.கு. சிதம்பரநாதனின் நினைவு நாளை (25.5.2026) முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினர் இணையர் கலைமணி, மகள் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம் சந்துரு, மகள் திலகம் கண்ணன், மகள் சுதாகரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி!
