செய்திகள் சில வரிகளில்…

1 Min Read

பெண்களை
படைத்தவர்கள் யார்?

செய்தி: பக்தருக்கும், படைத்தவருக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. (அய்யப்பன் கோயில் சர்ச்சை)

மூத்த வழக்குரைஞர்
கோபால் சுப்ரமணியம்

சிந்தனை: பெண்களை படைத்தவர்கள் யார் – அவர்களின் கூற்றுப்படி?

எழுத்துப் பிழை

செய்தி: ஏழைகள் சிரிக்கணுன்னா இரட்டை இலை ஆளணும்.

சிந்தனை: எழுத்துப் பிழை… இரட்டை இலை வீழணும்.

பாபர் மசூதியை
இடித்தது கூட…

செய்தி: பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒரு போதும் அடிபணியாது.

– பிரதமர் மோடி

சிந்தனை: ஆமாம்! பாபர் மசூதியை இடித்தது கூட பழுது பார்க்கத்தான்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *