“பெரியார் உலகம்” நன்கொடை

பெரியார் பெருந்தொண்டரும், மாவட்டக் கழகக் காப்பாளருமான பழனி புள்ளையண்ணன் – ரத்தினம், “பெரியார் உலகம்” நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூபாய் 10,000 வழங்கினார். (சென்னை, 16.04.2026)

நன்கொடை

சென்னை சிட்லபாக்கம் பள்ளியில் (Olive Public School) பயிலும், சீர்காழி கு.நா. இராமண்ணா – ஹேமா ஆகியோரின் பெயர்த்தி கவின்மலர், 10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில், முதலிடம் பெற்ற மகிழ்வையொட்டி, ரூபாய் 5,000/- “பெரியார் உலகம்” நன்கொடையாக 15 ஆம் தவணையாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை, 16.04.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *