வரும் டிசம்பருக்குள் அய்தராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது தெலங்கானா முதலமைச்சர் தகவல்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அய்தராபாத் மாநகரை சுற்றுப்புறச் சூழல் பாதிப்பில்லாத “மாசு இல்லா நகரமாக” மாற்ற தெலங்கானா அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 9, 2026-க்குள் அய்தராபாத் நகருக்குள் டீசல் பேருந்துகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, 100சதவீத மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் ஏ. ரேவந்த்  அறிவித்துள்ளார். பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு அய்தராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதற்கான விரிவான செயல்திட்டத்தை விளக்கினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *