லால்குடி பகுதியில் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது

0 Min Read

நன்கொடை

லால்குடி இ.ச.இராவணன் (தேவசகாயம்) – மணியம்மாள் ஆகியோரின் மகன் வால்டேர் – குழந்தைதெரசா குடும்பத்தினர் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.2 லட்சத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். வால்டேர் – குழந்தை தெரசா இணையருக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்தினார். (லால்குடி, 26.11.2025)

நன்கொடை நன்கொடைநன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடைநன்கொடை நன்கொடை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *