டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியா மீதான பொருளாதார மிரட்டல் ராகுல் காந்தி கண்டனம்

0 Min Read

புதுடில்லி, ஆக.7– இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக அதிகரித்த டிரம்பின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘டிரம்பின் 50 சதவீத வரியானது ஒரு பொருளாதார மிரட்டல் ஆகும். நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மீது திணிக் கும் முயற்சி. பிரதமர் மோடி தனது பலவீனத்தை இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்க விடாமல் இருப்பது நல்லது’ எனகுறிப்பிட்டு உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *