டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியா மீதான பொருளாதார மிரட்டல் ராகுல் காந்தி கண்டனம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.7– இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக அதிகரித்த டிரம்பின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘டிரம்பின் 50 சதவீத வரியானது ஒரு பொருளாதார மிரட்டல் ஆகும். நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மீது திணிக் கும் முயற்சி. பிரதமர் மோடி தனது பலவீனத்தை இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்க விடாமல் இருப்பது நல்லது’ எனகுறிப்பிட்டு உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *