திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

Viduthalai
1 Min Read

நாள்: 18.5.2025 ஞாயிறு (ஒரு நாள்)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கம்,
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி

மாணவர்கள் பதிவு: காலை 9 மணி

தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி

வரவேற்புரை: முனைவர் இரா.செந்தாமரை

தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்

முன்னிலை: இரா.தங்காத்தாள், சு.பாக்கியலெட்சுமி, முனைவர் க.வனிதா, ப.விஜயலெட்சுமி

பயிற்சி வகுப்புகள்

நேரம்       தலைப்பு

10.00-10.45 சுயமரியாதை இயக்கமும்,
பெண்ணடிமை ஒழிப்பும்
  ஆசிரியர் கி.வீரமணி

11.15-12.00 பண்பாட்டுப் படையெடுப்பு
முனைவர் ந.எழிலரசன்

12.00-12.45 மருத்துவமும் மூடநம்பிக்கையும்
டாக்டர் இரா.கவுதமன்

2.00-2.45   ஆசிரியர்களும், அறிவியலும்
பேராசிரியர் ப.சுப்ரமணியன்

2.45-3.30   ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்

4.00-4.45   கேள்விகளுக்கான பதில்
ஆசிரியர் கி.வீரமணி

குறிப்பு: வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் பயிற்சி பெறுபவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்

பரிசு வழங்கி பாராட்டுரை:
ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம்)

நன்றியுரை: மா.செண்பகவள்ளி

முன்பதிவுக்கு:
7708368880

ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743

ஏற்பாடு:
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *