செய்திகள்
- Ad -
Ad image
எந்தக் கோவிலுக்குள் போய் எந்தக் கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரைப்பட்டினி அவலத்தையும், அரை நிர்வாண அவலத்தையும், கல்வி இல்லாமல் தற்குறிகளாய், மடையர்களாய் ஆக்கி வைத்திருக்கும் பகுத்தறிவற்ற அவலத்தையும் ஒருக்காலமுமாவது நீக்கி விடுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இந்தக் கடவுள், மதம், சடங்குகள் போன்றவற்றிற்குக் கண்டிப்பாகச் செலவு செய்யாமலிருந்தால்தான் தொழி லாளர்கள் முன்னேற முடியும். கடவுள் என்று ஒன்று இருக்குமானால் தொழிலாளியாகிய உன்னை மறு வேளைக்குச் சோற்றுக்கு வழியில்லாதவனாக உண்டாக்கியிருக்குமா? நிறைய சோற்றுக்கு வழியிருப்பவனுக்கு மேலும் பணம் கொடுக்குமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’தொகுதி...
Read More
மனிதன் திருடுவதற்கு, புரட்டு – பித்தலாட்டம் செய்வதற்கு ‘அ’ ‘ஆ’ சொல்லிக் கொடுப்பதன்றி “ஸ்தலத் ஸ்தாபனம்” என்பவைகள் உருப்படியான காரியம் வேறு எவற்றையாவது செய்தது உண்டா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்ற – உலக பழக்க வழக்கத்துக்கு, சுதந்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, உங்களுக்கு தோன்றிய அந்த ஒன்றுக்கு மாறாக நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மையை – அதுவே சுயமரியாதைக்கு விரோதம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? நீங்கள் கூற முயலுகின்ற...
Read More
அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் – பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது – இதில் எது சரி? எது தேவையானது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
மனிதச் சுபாவமே சுயநலத்தைக் கொண்டதுதான்; கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், பல மதங்களைக் காட்டி வாழ்வதெல்லாம் சுயநலக்காரர்கள் முயற்சியே அன்றி பொதுநலமென்னும் தகைமைக்கு எங்கே இடம் உள்ளது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாத ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது. இவற்றில் இன்றியமையாதது எது? பக்தியா? ஒழுக்கமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டு மானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப்பூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ, தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான், அனுபவிக் கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும், மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்திக் கொள்வதற்குத்தான்...
Read More
தம் சமூகத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொதுநல வேடமிட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழராயிருந்தாலும் அவர்களை நாம் எதிர்ப்பதில் தவறு என்ன இருக்கிறது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
ஒரு இணைச் செருப்பு 14 வருடக் காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி சுகவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் உள்ள இழிவான மிருகம், நாய், கழுதை ஆண்டால் கூட அதிகமான அவமானம் என்றோ, குறை என்றோ சொல்ல முடியுமா? ஆனால் மனிதனா னாலும், கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொதுமக்களுக்கு என்ன பலன் என்பதன்றி...
Read More

எங்களால் முடியாதா?

கேட்கிறார் கேரள மாநிலப் பெண் ஷீஜா. "கள் இறக்குவதெல்லாம் எங்களால் மட்டுமே முடியும்" என்று மார்பைத்…

சமத்துவம் காத்த ‘சகோதரன்’

கேரள மாநிலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி 'சகோதரன்' அய்யப்பன் - பகுத்தறிவாளர், முற்போக்குச் சிந்தனையாளர்;…

அழகல்ல – அறிவே முக்கியம்!

எம்.ஆர்.மனோகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சீதாபுர் எனும் சிற்றூரில் வாழும் இளம் பெண் பிராச்சி நிகாம் (Prachi…

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள் பிரதமர் மோடியின் தரம்…

ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் – பன்னாட்டு விதி மீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அய்க்கிய நாடுகள் மன்றம் அறிக்கை

நியூயார்க், மே 18- 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப்…

அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மக்கள் உரிமை பறிபோகும் உத்தரப்பிரதேச பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி எழுச்சி உரை

ரேபரேலி, மே 18 தான் விரும்புபவற்றை எல் லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று…

கடவுள் சக்தி எங்கே? ‘புனித’ பயணத்தின்போது தீப்பற்றி எரிந்த பேருந்து 8 பேர் உயிரிழப்பு

சண்டிகர், மே 18- பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ‘புனித’ யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா…

பெரம்பூர் இந்திராணி சபாபதி குடும்பத்தினர் ரூ.50,000 நன்கொடை

சென்னை பெரம்பூர் மானமிகு பெ.சபாபதி அவர்களின் 100 ஆவது பிறந்தநாளை (17.05.2024) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு…

எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளும் சர்வாதிகார ஆட்சியை ஏற்க முடியாது : கெஜ்ரிவால் கண்டனம்

சண்டிகர், மே 18 பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார கூட் டத்தில்…

- Advertisement -
Ad image
18
சென்னை பெரம்பூர் மானமிகு பெ.சபாபதி அவர்களின் 100 ஆவது பிறந்தநாளை (17.05.2024)...
12
ஓசூர் – வ.லலிதா அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (21.05.2024)...
9
மதுரை மாநகரத்தின் மேனாள் மேயர்செ.இராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்த போது...
தமிழ்நாடு பெயிண்டர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி மாவட்ட...
15
இலால்குடி மாவட்ட கழக துணைத் தலைவர், கழகப் பிரச்சாரக் கலை நிகழ்ச்சியாளர்...
13
வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் – ஈஸ்வரி இணையரின்...
11
சென்னை கொளத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் தாராளசந்திரன் (வயது 62). வருமான...
web 3 6 7-2
கோவை கணபதி திராவிடர் கழகத் தோழர் ரா.காமராஜ் (வயது 63) உடல்நலக் குறைவால்...
1
மறைவு சுயமரியாதைச் சுடரொளி நாகை சண்முகத்தின் வாழ் விணையர் பேபி (எ) அமிர்தம்...
1
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தோழரும், தேசிய குழு உறுப் பினரும்,...
16
தமிழ்நாடு முதலமைச்ச­ரின் தனிச் செய­லா­ளர் ஆர்.தினேஷ்குமா­ரின் தந்தை டி.வி....
நெடுவாக்கோட்டை மறைந்த பெரியார் பெருந்தொண்டர் முருகையன் அவர்களின் மனைவியும்,...