EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
போலீஸ் உத்தியோகங்களைத் தாழ்த்தப்பட்டவர் களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை முற்றிலுமாக மாற்ற வேண்டும். எக்காரணத்தின் பொருட்டாவது தாழ்த்தப்பட்டவர்களுக் கென்று தனியாகச் சேரிகள்...
Read More
கடவுளின் குணங்களாகச் சொல்லப்படுபவை சாதாரண மனிதர்களுக்குரிய குணங்களை விட மிக மிக இழிவான குணங்களை உடையவைகளேயோகும். அற்புதங்களை வைத்துதான் கடவுளை மனிதன் நம்புகிறானே தவிரக் குணத்தை வைத்துக் கடவுளை நம்புகின்றானா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இப்போதைய படிப்பின் தன்மை என்ன? படிப்பானது “கருமாதி செய்கிற தொழிலாளர்களுக்கு வேலை இல்லையே” என்று மக்களைச் சாகடிப்பது போன்றதாக இருக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
கோவில்களின் கர்ப்பக்கிரகம் மூலத்தானமென்பதில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் பிரவேசிக்க ஆகமம், நகைகள் ஆகிய இரண்டு காரணங்களைக் கொண்டும் பார்ப்பனர் தடை கூறுகிறார்கள். ஆகமம் என்பதன் பொருள் ‘ஓர் ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளென்று ஒன்று உண்டா? ஏற்பாடு என்பவையெல்லாம் மாறுதல் களுக்குக் கட்டுப்பட்டவையே ஒழிய மாறுபடக் கூடாதவை யாகுமா? கண்டிப்பாய்...
Read More
ஒரு பிடி பித்தளைச் சாமியை, செம்புப் பொம்மையை ஆள் மட்டும் தூக்கிச் சென்றால் போதாது என்று அதற்கு மரத்தாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் யானையும், குதிரையும் வேண்டுமென்கிறோம்; சர்வ சக்தியுள்ள கடவுள் என்று கூறிவிட்டு, அதற்கு இத்தனையும் நாம் தானடா செய்ய வேண்டும் என்கிறோயே; அப்புறம் அதைக் கைதி மாதிரி ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைக்கிறாய், உலக மக்கள் எல்லாம்...
Read More
பாடுபட்டு உழைக்கக்கூடிய நம்மைக் கீழ் ஜாதி என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் திருடவில்லை; கொள்ளையடிக்கவில்லை; யாரையும் மோசம் செய்யவில்லை. இப்படிப்பட்ட மக்களைச் சட்டப்படி – சாத்திரப்படி சூத்திரர்கள், நாலாம் ஜாதி, அய்தாம் ஜாதி என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். இதுபற்றி நம் மக்கள் மானமோ, ஈனமோ இல்லாதவர்கள் போல் கவலையற்று இருக்கலாமா?...
Read More
ஜாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, சிறிதளவாவது அறிவுடைமையாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் படுகிறதோ, உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தமும் அச்சமும், கவலையும் கொண்டவனாக இருப்பதன்றி – தெளிவான முடி வெடுக்கும், துணிச்சல் உள்ள அறிவுபூர்வமான மனி தனாக இருக்க முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
கடவுள், மதம், தெய்வீகப் புருடர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்கும் மதமாகும். அந்த மதத்தைவிட, மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீகச் சக்தி, அதாவது, மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன், மனிதப்பிறவி என்பதாகும். இப்படி மனிதர்களில் சிலரை தெய்வீகச் சக்தி உள்ளவர்க ளென்று மக்கள்...
Read More
மனிதச் சமுதாயச் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்ட ஒருவன், இந்தக் கடவுள்கள், மதம், சாத்திரம், தர்மம் முதல் இராஜாஜி ஈறாக உள்ள மற்றவர்களையும், அவர்கள் சேவைகளையும், உபதேசங்களையும் கண்டிக்காமல் இருந்தால், அவன் யாரானாலும் உண்மையான சீர்திருத்தக்காரன் என்று சொல்ல முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More

மதவாதம் நம்மை காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத்தான் இழுத்துச்செல்லும்!

மதவாதம் மக்களை எப்படிப் பட்ட அறிவீலித்தனமான நிலைக்கும் இழுத்துச்செல்லும் என்பதற்கு இந்தப் படங்கள் ஒரு உயிரோட்டமான

ஜாட் மக்களை ஏமாற்றி வாழும் பா.ஜ.க.

விடுதலை பெற்ற இந்தியாவின் துணைப் பிரதமர் தேவிலால் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் ஜனதா கட்சியில்

“ஞான் பெகுமாணிக்கின்னதும், விஸ்வதிக்கிண்ணதுமான மேதாவு கி.வீரமணி அவர்கள்!” கேரளா நளினகுமாரி அவர்களுடன் நேர்காணல்!

வி.சி.வில்வம் நான் பிறந்து, வளர்ந்தது கோயம்புத்தூர். எனினும் அம்மா, அப்பா பூர்வீகம் கேரளா. பாலக்காடு அருகே

வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.95 லட்சம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை,மார்ச் 19- மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று

viduthalai

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு

புதுடில்லி,மார்ச்19- பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச

viduthalai

திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டி

சென்னை,மார்ச் 19 - நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார் பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச்

viduthalai

தி.மு.க. தேர்தல் பிரச்சாரம் மார்ச் 22இல் திருச்சியில் தொடங்குகிறார் முதலமைச்சர்

சென்னை,மார்ச் 19- மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி யில், திமுக 21 தொகுதிகளிலும் மற்ற

viduthalai

நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் – காங்கிரஸ் உறுதி

புதுடில்லி,மார்ச் 19- காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு

viduthalai
- Advertisement -
Ad image
தாராபுரம் மாவட்டம் கணியூர் ச. ஆறுமுகம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு...
16
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன் – நாகவள்ளி இணையர்களின் மணநாள்...
12
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் தி.சு.தேவேந்திரன் இணையர்...
4
பெரியார் பெருந்தொண்டர் பெரு மாத்தூர் சு.பழனியாண்டி அவர்கள் தன் 90ஆவது பிறந்த...
10
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இராஜேந்தர் – சரித்தா இணையர்களின் மகள் மகன்வி-யின்...
22
குடும்ப விளக்கு நிதி நிர்வாகி பா. வேணுகோபாலின் மகன் மருத்துவர் வே. ஹரிகிருஷ்ணா...
14
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான...
15
விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் மறைந்த ப.சுப்பராயன் உடலுக்கு கழகப் பொதுச்...
16
திருச்சி சிறீரங்கத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், பிரபல...
15
திராவிடர் கழக வழக்கறிஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தனின் தந்தையாரும்,...
14
கார்ல் மார்க்ஸ் – எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர் கடந்த 1,000...
8
சுயமரியாதை சுடரொளி புதுவை மாநில மேனாள் திராவிடர் கழகத் தலைவர் புதுவை கு.கலைமணி...