EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் – பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது – இதில் எது சரி? எது தேவையானது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
மனிதச் சுபாவமே சுயநலத்தைக் கொண்டதுதான்; கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், பல மதங்களைக் காட்டி வாழ்வதெல்லாம் சுயநலக்காரர்கள் முயற்சியே அன்றி பொதுநலமென்னும் தகைமைக்கு எங்கே இடம் உள்ளது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாத ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது. இவற்றில் இன்றியமையாதது எது? பக்தியா? ஒழுக்கமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டு மானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப்பூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ, தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான், அனுபவிக் கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும், மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்திக் கொள்வதற்குத்தான்...
Read More
தம் சமூகத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொதுநல வேடமிட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழராயிருந்தாலும் அவர்களை நாம் எதிர்ப்பதில் தவறு என்ன இருக்கிறது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
ஒரு இணைச் செருப்பு 14 வருடக் காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி சுகவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் உள்ள இழிவான மிருகம், நாய், கழுதை ஆண்டால் கூட அதிகமான அவமானம் என்றோ, குறை என்றோ சொல்ல முடியுமா? ஆனால் மனிதனா னாலும், கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொதுமக்களுக்கு என்ன பலன் என்பதன்றி...
Read More
சுயநலம் என்பது பணம் சேர்ப்பது, உயர் வாழ்வு வாழ்வது, பிரபலமடைவது, இன்பமடைவது, மனத் திருப்தி அடைவது, இயற்கை உணர்ச்சிகள் சாந்தி அடைவது ஆகியவை மாத்திரமே அல்ல. இவை அல்லாமல் இவற்றிற்கு எதிரானதும், மாறுபட்டதும் கூடச் சுயநலமாகாதா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது. என்றாலும் மனித வாழ்வு மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும், புரட்டுக்குமே நாணயம் என்றும் அகராதியில் விளக்கம் எழுத வேண்டிய நிலைக்கு மனிதன் வந்து விட்டான் – இல்லையா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி...
Read More
இப்போதைய நிலையில் எவன் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த ஜனநாயகத்தில் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியுமா? ஜனநாயகத்தின் தன்மை அப்படிப்பட்டதாக உள்ளதன்றி இது அவன் மேல் குற்றமாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
அவதாரம், கடவுள், சாத்திரம், புராணம் என்று கூறுவதெல்லாம் சூத்திரனை அடிமைப்படுத்திப் பார்ப்பானை உயர்த்தவேயாகும். கருங்கல்லினால் செதுக்கி வைத்திருக்கிறானே சிலை, அதில் கடவுள் இருக்கிறாரா? குழவிக் கல்லைப் போய்க் கும்பிடு கிறாயே? அய்ந்து, ஆறு வேளை சோறு போட்டுப் படைக்கின்றாயே, சாமியா தின்கிறது? இந்த லட்சணத் தில் வருடா வருடம் அந்தச் சிலைக்குக் கல்யாணம் வேறா?...
Read More

பெரியார் வாழ்கிறார்!

இப்போதெல்லாம் குப்பனையும் சுப்பனையும் கோவில்களுக்குள் காண முடிகிறது பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த பொன்னுத்தாயின் பேத்தி லண்டனில் பிசியோதெரபி…

உலகப் புகழ்பெற்ற ஒளி(வலி)ப்படம்

பல அயல்நாட்டு ஒளிப்படக் கண்காட்சி களில் பரிசு பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒளிப் படத்தைத்தான்…

அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று…

ராகுல் காந்தி மீது அவரது தந்தை ஊழல்வாதி என்று வாய்க்கு வந்தபடி பேசிய மோடிக்கு காந்தியாரின்…

அய்.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனம் முழு உறுப்பினராக 143 நாடுகள் ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம்

நியுயார்க், மே, 12- பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ் ரேலின்…

இதுதான் கடவுள் சக்தியா? கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி

போபால், மே. 12 மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த குடும்பத்தினர் 12 பேர் சியோபூரில்…

காஷ்மீர் இஸ்லாமியர்களின் பெருந்தன்மை! இந்து கோயிலுக்கு சாலை அமைக்க நிலத்தை கொடையாக வழங்கினர்

ரியாசி, மே 12 ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டு பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை…

அன்னையர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மே 12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட்…

- Advertisement -
Ad image
5
செங்கல்பட்டு, மே 11- கழக பொதுக்குழு உறுப் பினர் அ.ப.கருணாகரன் தலைமையில்,...
1
விடுதலை சந்தா திரட்டும் பணி தொடர்பான சந்திப்பு நிகழ்வில் (7-5-2024) காலை...
செ.பெ.தொண்டறம் ஆகியோர் நன்கொடை (11.5.2024) ‘விடுதலை’ வைப்பு நிதி...
9
வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார்...
12
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின் படி விடுதலை சந்தா திரட்டும்...
7
* திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் ஏகாம் பரம் –...
நெடுவாக்கோட்டை மறைந்த பெரியார் பெருந்தொண்டர் முருகையன் அவர்களின் மனைவியும்,...
8
கல்லக்குறிச்சி, மே 11- கல்லக் குறிச்சி நகர திராவிடர் கழகப் பொருளாளரும்,...
2
திருநாகேசுவரம், தெற்குத் தெரு, மறைந்த வீராசாமி அவர் களின் துணைவியாரும்,...
13
அரியலூர், மே 8- திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் பெரியார் பெருந்தொண்டருமான...
5
ஆவடி மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசனின் தாயார் காமு அம்மாள் (வயது 90) இன்று...
17
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண் டர் அரியலூர்...