EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
11
பெரியார் விடுக்கும் வினா! (1699)
17_c
பெரியார் விடுக்கும் வினா! (1698)
0-2
பெரியார் விடுக்கும் வினா! (1697)
22_c
பெரியார் விடுக்கும் வினா! (1696)
1
பெரியார் விடுக்கும் வினா! (1695)
மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழிக்க வேண்டுமென்கின்றோமே தவிர எந்தவிதக் கோபம் கொண்டாவது கடவுளை எதிர்க்கின்றோமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா...
நமது ‘நகைச்சுவை அரசு’ (என்.எஸ்.கிருஷ்ணன்) தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு ‘பெரிய புரட்சியாளர்’ என்றே சொல்ல வேண்டும், அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்; ஏனெனில் நாடகத் துறையிலும், கலைத் துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி...
நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் என்றொன்று உண்டா? யார் எதைப் படிக்க வேண்டும், படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனை பெற்றோர்களுக்கு உண்டா? படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் நிறுத்தி விடுவதும்,...

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு: செங்கற்பட்டு மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் நிதி அறிவிப்பு…

பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள…

காமராசர் பிறந்த நாள் மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 9 கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெறும்…

பெரியார் விடுக்கும் வினா! (1699)

மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழிக்க வேண்டுமென்கின்றோமே தவிர…

27.06.2025 ஆம் நாள் செந்துறையில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தின்போது பெரம்பலூர் மாவட்ட...
27_c
நீடாமங்கலம் கல்வியாளர் – பகுத்தறிவாளர் மறைந்த உ. நீலன் அவர்களின் நினைவிடத்தில் கழகத்தின்...
25_c
அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 மற்றும்...
27/06/2025 அன்று செந்துறையில் நடைபெற்ற தோழர் தனபால் இல்ல திருமண விழாவிற்கு ஆசிரியர் அவர்கள்...
11_c
பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் ‘ஜாதி கெட்டவள்’ என்ற நூலை எழுதிய சுயமரியாதைச்...
14_c
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி...
- Advertisement -
Ad image
கிருட்டினகிரி, ஜூலை9-  காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி...
எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன்,...
26_c
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெ.தமிழரசன்...
மறைவுற்ற  முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர்  பெருங்கவிக்கோ...
1
‘‘பெருங்கவிக்கோ’’ என்ற உலகறிந்த புலவர் பெருமகன் மானமிகு  வா.மு. சேதுராமன்   (வயது 91) நேற்றிரவு...
17
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு தாராவிளை பகுதியைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய கழக தலைவர், தமிழ்நாடு...