பலம் பொருந்திய போட்டியில்லை!
தமிழ்நாட்டில் பலமுனை போட்டி இருந்தாலும், பலம் பொருந்திய போட்டியாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * "பழம் நழுவி பாலில்.." - திமுக-வுடன் கைகோர்த்த தேமுதிக. எந்தப்…
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் வெல்வார் – ஆட்சிக்கு வருவார்!
முதலமைச்சரின் உணர்வுப் பூர்வமான உரையைப் பாராட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை “பகுத்தறிவுப் பகலவன் தந்தை…
மகாராட்டிரத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, பிப்.20 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மகாராட்டிரத்தில் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கான…
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பெற்ற பலன் ரூ.7,379 கோடி சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, பிப்.20 சட்டப் பேரவையில் நேற்று (19.2.2026) கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்குவரத்து துறை…
அரசியல் மதியூகியாகச் செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைவது உறுதி!
தி.மு.க. கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது – தே.மு.தி.க.வின் முடிவு பாராட்டுக்குரியது! *காங்கிரசின் பொறுப்புமிக்க தலைவர்களும்…
பிரதமரை தேர்ந்தெடுப்பதில், காமராஜரைப் போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கிங் மேக்கராக’ உருவாவார்! மணிசங்கர் கூறுகிறார்
திருவனந்தபுரம், பிப். 19- இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான…
அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை,பிப்.19- ‘‘அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’’ என்று…
‘திராவிட மாடல் ஆட்சியின் திட்டம்’ பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டி! “இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!
சென்னை,பிப். 19- சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்:…
