அதிகளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய 1 லட்சம் கட்டடங்களைக் கண்டறிந்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவு! குடிநீர் வாரியம் தகவல்
சென்னை, ஜூன் 24- சென்னையில் அதிக அளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய ஒரு லட்சம் கட்டடங்களை கண்டறிந்து, அவற்றில்…
சிங்கப்பெண் அதிரடிப்படையைத் தொடர்பு கொள்ள உதவி எண் 1091
சென்னை, ஜூன் 23 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ள தனிச் சிறப்பு உதவி எண்…
மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 19 சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது சென்னை மாநகராட்சி சார்பில்,…
செந்தூர் விரைவு ரயிலில் 5 கூடுதல் பெட்டிகள் இணைப்பு
திருச்செந்தூர், ஜூன் 18 திருச்செந்தூர் - சென்னை இடையேயான செந்தூர் விரைவு ரயிலில் 5 கூடுதல்…
நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை!
சென்னை, ஜூன் 18 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், ஜாதி - மத மறுப்பு இணையர்களுக்குப்…
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆகியோருக்கு…
ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்தது ஏன்? புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
சென்னை, ஜூன் 18 சிபிஅய் ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியரை அவசர அவசரமாகப் பணியில்…
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழ்நாட்டில் 656 பேர் தேர்ச்சி பெற்றனர்
சென்னை, ஜூன் 17- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய நிர்வாகப் பணி (அய்.ஏ.எஸ்.),…
தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது! த.வெ.க. அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
சென்னை, ஜூன் 17- தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன என்று தவெக…
மின்துறையில் 15 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க உத்தரவு! மின்சாரப் பற்றாக்குறை இல்லையாம்! தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 17–- மின்சாரத்துறையில் 15,058 பணியாளர்களை முறைப்படி நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாட்டில் மின்சாரப்…
பூங்கா -வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை 2028ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு ரூ.4,500 கோடியில் மெகா திட்டம் அமல்படுத்தப்படுகிறது!
சென்னை, ஜூன் 16- சென்னையின் முக்கிய போக்கு வரத்து இணைப்புகளில் ஒன்றான பூங்கா - வேளச்சேரி…
அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது!
சென்னை, ஜூன் 16–- தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் களுக்கான பொது இட…
