சைபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 25 சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு…
திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூன் 4- திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக…
200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக்கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும் வக்ஃபு சட்ட வழக்கில் கபில்சிபல் வாதம்
புதுடில்லி, மே 24 வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு,தேதி குறிப்பிடாமல்…
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து கடையடைப்பு!
நெல்லை, ஏப்.18 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.…
தனியார் மருத்துவமனைகளில் சுரண்டல் உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 6 தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்…
தாழ்த்தப்பட்ட இனப் பிரிவினர் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் பற்றி முடிவு எடுக்க வேண்டியது நாடாளுமன்றமும் சட்டமன்றமும் தான்
உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடில்லி,ஜன.11 இடஒதுக்கீடு பயன்களை ஏற்கெனவே பெற்று முன்னேறிய ‘கிரீமி லேயர்’ பிரிவினரை…
பிற மாநிலங்களுக்கும் பரவும் தமிழ்நாட்டின் மகளிர் நலத்திட்டங்கள்! தேர்தல் வெற்றியே சாட்சி?
தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவே, மகளிருக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டங்கள் மகாராட்டிரா மற்றும் ஜார்க்கண்ட்…
டில்லிக்குள் லாரிகள் நுழைவதை தடுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, நவ.23 தலைநகர் டில்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டில்லி…
புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பதா? அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமான செயல் பற்றி உ.பி. பிஜேபி அரசுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகள்
புதுடில்லி, நவ.14 சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்ட விதிகளை பின்பற்றாமல்…
பயிர் கழிவுகள் எரிப்பால் காற்று மாசு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, அக்.24 டில்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக…