இமாச்சலம் இந்தியாவின் நான்காவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்
சிம்லா, செப்.11 முழுமையான எழுத்தறிவு கொண்ட மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பள்ளிப் படிப்பை…
‘வாக்குத் திருடர்கள் பதவி விலக வேண்டும்’ முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கிறது: மக்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்வோம்!
லக்னோ, செப்.11 பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப்பணி…
குற்ற வழக்கை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது கூடாது! – உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 30- ஒரு வழக்கில் 22 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந் திருப்பதை சுட்டிக்காட்டிய…
மாநில சுயாட்சிக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக.28- சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில்…
பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஆக.24– பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று…
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர் பட்டியல் வெளியீடு
பாட்னா, ஆக.19 பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்…
கேரளாவிலும் ஆளுநருக்குக் குட்டு துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதுடில்லி, ஆக.14– கேரளாவில் 2 பல்கலைக் கழகங்களுக்கு இடைக்கால துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் முடிவு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கல்வி, ஸநாதன சங்கிலியை வீழ்த்தும் கருவி, கமல்ஹாசன் பேச்சு. டெக்கான்…
பாலியல் புகாருக்கு ஆளான நீதிபதிக்குப் பதவி உயர்வு: ‘நீதித்துறை தன்னையே தோற்கடித்துக் கொண்டது’ தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி கடிதம்!
போபால், ஜூலை 31 மூத்த நீதிபதி செய்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பிய மத்தியப்…
வெளிநாட்டுச் சிறைகளில் 10,500 இந்தியர்கள் மக்களவையில் அமைச்சர் தகவல்
புதுடில்லி, ஜூலை 28- மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை…
மதுரை ஆதீன நிலத்தில் உள்ள கிணற்றில் ஆண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா?
திருப்புவனம், ஜூலை 25- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கட்டமன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, முக்குடி,…
அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? உச்சநீதிமன்றம் கண்டனம்
பெங்களூரு, ஜூலை.22- அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பி கடும் கண்டனம்…
