நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கி செல்வார்கள்-உயர்நீதிமன்றம் காட்டம்
சென்னை, மார்ச் 8- தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கல்…
தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக செயல்படும் பிஜேபி ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 2- சமூக வலை தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில்…
கார்ப்பரேட்டுகள் பிஜேபிக்கு கொட்டிக் கொடுத்த தொகை ரூ.4 ஆயிரத்து 340 கோடி
புதுடில்லி,பிப்.19- கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனதாய சீா்திருத்தங்கள் சங்க (ஏடிஆா்)…
ஒருவரை சிறையில் வைப்பதற்காக பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தலாமா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, பிப். 14- ஒருவரை சிறையில் வைப்பதற்காக பணபரி வர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக…
விவாகரத்து ஜீவனாம்சம் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், 2வது கணவரிடம் ஜீவனாம்சம் பெறுவதற்குப் பெண்ணுக்கு உரிமை உள்ளதாக…
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்?
உச்சநீதிமன்றம் எழுப்பிய வினா! புதுடில்லி, பிப்.5 தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்…
வாக்குப்பதிவு மய்யங்களின் காட்சிப் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல்…
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில்…
முல்லைப் பெரியாறு வழக்கு: தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜன. 21 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு…
உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும்!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜன.5- உயர்சிறப்பு மருத்துவ இடங்களை காலியாக விடக்கூடாது என்று…