மக்கள் தொகை ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனே தொடங்கப்பட வேண்டும்!
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் சென்னை, டிச.4 மக்கள் தொகை ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனே…
மூன்று மாவட்டங்களில் – பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிவாரண விவரங்கள் வருமாறு:– * புயல், வெள்ளத்தினால் உயிரி ழந்தவர்களின்…
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
விழுப்புரம், டிச.3- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு…
புயல் – கடுமழையால் பாதிப்பு! தமிழ்நாடு அரசின் துரித நிவாரணப் பணிகள்! களத்தில் முதலமைச்சர்!
சென்னை, நவ.30- சென்னையில் கனமழையால் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்க மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, நவ.29 மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை…
அரிய சாதனை தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு
சென்னை, நவ.29- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 இலவச…
இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சென்னை,நவ.27- இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்- கீதாஜீவன்
சென்னை, நவ. 27- பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என சமூக…
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடும் – பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
சென்னை, நவ. 27- தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி…
தி.மு.க. அரசின் சாதனைகள்! கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
சென்னை, நவ.26- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.09.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் “கலைஞரின் வருமுன்…