புயல் நிவாரண நிதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி,…
ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, டிச.14- ஒன்றிய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதலமைச்சர்…
வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வைக்கம், டிச.12 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.12.2024) கேரள மாநிலம், வைக்கத்தில், கேரள…
வைக்கம் வீரருக்கு விழா அதனால்தான் அவர் பெரியார்!
வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்? ‘வை கத்தி!’ தீண்டாமைக் கழுத்தில் என்று வரிப்புலியாய்க் களம்…
8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச. 6- ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின்…
அதானியை முதலமைச்சர் சந்தித்தாரா? அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மறுப்பு
சென்னை, டிச.7- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதானியை சந்திக்கவே இல்லை. இந்த விவகாரத்தில் பொய் யான தகவலை…
‘பெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசி – முதலமைச்சர் அனுப்பி வைத்தார்
சென்னை, டிச.6- 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி…
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச.5- வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்…
தமிழ்நாட்டிற்கு உதவ முன்வந்த கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை, டிச.5 வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக…
மக்கள் தொகை ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனே தொடங்கப்பட வேண்டும்!
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் சென்னை, டிச.4 மக்கள் தொகை ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனே…